2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!!

0
44

2 முறை தடவுங்கள் போதும்!! நரைமுடி உடனே 100% கருப்பாகும்!!

மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது. இந்த மெலனின் ஆனது வயதாக அதான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது காலகட்டத்தில் மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து வெள்ளை முடியை ஏற்படுத்துகிறது.

மேலும் முடி நரைப்பதற்கு காரணங்களை சரியாக தெரிந்து கொண்டால் இளமையிலேயே முடி நரைப்பதை தடுக்கலாம்.

இன்றைய அவசர உலகில் நிறைய டென்சன்கள், மன அழுத்தம் இளைஞருக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது ஆய்வு ஒன்று தலையில் அதிகமாக அளவில் பொடுகு இருந்தால் விரைவில் நரைமுடி வந்துவிடும் என்று கண்டுபிடித்து உள்ளார்கள். நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றவும், விழுந்த தலையில் அதாவது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர செய்யவும் உதவும் அருமையான ஒரு பொருளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

தேவைப்படும் பொருட்கள் கருவேப்பிலை

கற்றாழை

செய்முறை

முதலில் கருவேப்பிலை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும் கருப்பு நிறமாக மாறும் மரியாதை வருது அதனை நிச்சயம் போட்டு பிடிக்கும் ஒன்று செய்து கொள்ள வேண்டும் அந்த பொடியினை கற்றாழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அதனை முடி முழுவதும் தடவி வந்தால் நரை முடி பிரச்சனை உடனே தீர்வாகும் இதனை தடவுவதால் விளம்பரமாக இருக்கும் அனைத்து முடிகளும் கருப்பு நிறமாக மாறும்.

author avatar
Jeevitha