79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!

79 guards, Colombians held hostage

79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்! சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பழங்குடி மக்கள் போராட்டம். கொலம்பியாவில் சாலை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்களையும், 79 காவலர்களையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கொலம்பியா நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கு தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலைகளையும், பள்ளிகளையும் மேம்படுத்தி தருமாறு அங்குள்ள எண்ணெய் ஆலைகளிடமும், சுரங்க நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்து போராடின. சீன நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் … Read more

நாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!!

Nagapattinam - Oil spilled in sea due to pipe break in Kuruda!!

நாகப்பட்டினம் – குருடாயில் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் கலப்பு!! நாகப்பட்டினம் , நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் கடல் நீரில் கலந்த குருடாயில். நாகப்பட்டினத்தில் சி.பி.சி.எல் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் கடல் முழுவதும்   எண்ணெய் கலந்தது. கடலோரம் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடல் நீரில் குருடாயில் கலந்து சுற்றுச்சூழலை பாதித்தது. சி.பி.சி.எல் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்புக்காக வெளிநாடுகளிருந்தும் ,வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. இப்பொழுது அந்த நிறுவனத்தின் விரிவாக்க பணி நடைபெறுவதால் … Read more

சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! 

Permanent Judges for Chennai High Court!! President's action order!!

சென்னை ஐகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகள்!! ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! ஜனாதிபதி திரௌபதி சென்னை ஹைகோர்ட்டுக்கு நிரந்தர நீதிபதிகளாக ஐந்து பேரை நியமித்தார். சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும், ஆனால் 54 நீதிபதிகளே இருக்கின்றன. இந்திய நாட்டு ஜனாதிபதி திரௌபதி புதிதாக ஐந்து நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக நியமித்தார். Justices S Srimathy, D Bharatha Chakravarthy, R Vijayakumar, Mohammed Shaffiq, &  J Sathya Narayana Prasad. கடந்த பிப்ரவரி … Read more

கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!!

Kachchathivu Festival - 2400 people travel from Rameswaram!!

கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!! கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை தொடங்கியது கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.ராமேசுவரம் தீவிலிருந்து 22 மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் … Read more

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!!

Video of attack on Bihar citizens not true - DGP Sailendrababu!!

பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ உண்மை இல்லை – டிஜிபி சைலேந்திரபாபு!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு வீடியோவில் பீகாரை சேர்ந்தவர்களை தமிழர்கள் அடித்து விரட்டுவது போல் சமூக வலைதளங்களில் பரவியது.இந்த பதிவை கண்ட பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!

IPL Cricket Training Camp!! MS Dhoni gave entry to Chennai!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நேற்று தொடக்கம். உலக அளவில் அனைத்து மக்களுக்கும் பிடித்த கிரிக்கெட் போட்டி (IPL) . 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 31ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை, மும்பை ,பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற உள்ளது. உலகிலே … Read more

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!! 

District Kabaddi Tournament for Chief Minister Cup!! Big start in Salem!!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டி!! சேலத்தில் கோலாகல தொடக்கம்!! முதலமைச்சர் கோப்பை காண சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி விநாயக மிஷன் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில்,  ஸ்ரீ சக்தி விகாஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், தேக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் ; சேலம் AVS கலை கல்லூரி முதல் இடத்தையும், சேலம் ஸ்ரீ கணேஷ் காலேஜ் … Read more

தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! 

Case against Tamilisai.. Action of Telangana Government!!

தமிழிசைக்கு எதிராக வழக்கு.. தெலுங்கானா அரசின் அதிரடி!! மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜ, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமார் சார்பில் வக்கீல் உதயகுமார் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் … Read more

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!

Oscar Awards Ceremony!! Invite Deepika as the Chief Guest!!

ஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!! 95 வது ஆஸ்கார் அவார்டு லாஸ் ஏஞ்சலில் நடைபெற உள்ளது. உலகிலேயே மிகவும் உயர்ந்த விருது  ஆஸ்கார் விருது. 2023 ஆம் ஆண்டு, 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது . இந்த விழாவிற்கு விருது வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனே ஆஸ்கார் அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவிலிருந்து தீபிகாவை மட்டும் தான் ஆஸ்கார் … Read more

மூன்று ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு!! நாமக்கல்லில் பொதுமக்கள் உற்சாகம்!!

Jallikattu after three years!! Public excitement in Namakkal!!

மூன்று ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு!! நாமக்கல்லில் பொதுமக்கள் உற்சாகம்!! நாமக்கல் மாவட்டம் சேதமங்கலத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேதமங்கலத்தை அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளன. நாமக்கல்லில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்,கொரோனா … Read more