சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை! இன்சுலின் ஊசிகளே தேவையில்லை!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேப்பிலை! இன்சுலின் ஊசிகளே தேவையில்லை! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சர்க்கரை நோயால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. காலை எழுந்தவுடன் அல்லது உணவு சாப்பிட்ட பின்பு உடல் சோர்வு இருக்கும். மேலும் பாத வலி, பாத எரிச்சல் ,பாதம் குத்தல், குதியங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கக்கூடும். சிறுநீரக பாதிப்பு அதிகமாக … Read more

ஏழு நாட்களில் அல்சர் குணமாக! ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி!

ஏழு நாட்களில் அல்சர் குணமாக! ஒரு டீஸ்பூன் சீரகப்பொடி! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அல்சர் பிரச்சனையினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தொண்டைக்கும் இரைப்பயிக்கும் இடையில் உள்ள உணவு குழாயில் ஏற்படும் புண்களை தான் நாம் அல்சர் என்று கூறுகின்றோம். மேலும் முன் சிறு குடல் கூடலில் மட்டும் புண்கள் ஏற்பட்டால் டியோடினர் அல்சர் எனவும் இரைப்பைக்குள் புண்கள் ஏற்பட்டால் கேஸ்டிக் அல்சர் என்று கூறுவார்கள். பொதுவாக இந்த கேஸ்டிக் அல்சரினால் … Read more

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை?

Warning issued by the railway! No more opportunity for them to tender?

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் நீண்ட தூர பயணத்திற்காக பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

10th and 12th class students identity theft! Audio going viral on the internet!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது. மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது … Read more

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆதார் எண்ணை பான் அட்டை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் அனைத்தும் முடிவடைந்து வரும் 31 … Read more

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

Corona will peak again! Curfew enforcement?

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்? கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு  மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் … Read more

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

lockdown-of-government-offices-across-tamil-nadu-will-action-be-taken-against-the-employees

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முடக்கம்! ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இப்பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது அதனைத் தொடர்ந்து திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டு தொழில் … Read more

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்!

Milk producers engaged in continuous struggle! The environment that affects the company!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்! கடந்த வாரம் பால் கொள்முதல் விலையை ரூ 31 ல் இருந்து 40 ரூபாய்க்கு உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் இறங்கி … Read more

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்!

Confusion at the end of Group 4 exam! Answer by TNPSC!

குரூப் 4 தேர்வு முடிவில் குளறுபடி! டிஎன்பிஎஸ்சி கூறும் பதில்! கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சார் உள்பட குரூப் 4 பதவிகளில் வரும் 10,117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக எட்டு மாதங்களுக்குப் பிறகு இம்மாதம் 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை அறிவித்தது. மேலும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 … Read more

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா?

Reserve Bank fined Tirupati Devasthanam! Will foreign currencies no longer be accepted?

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி! இனி வெளிநாட்டு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல். முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும்  பக்தர்கள் சாமி தரிசனும் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தரும் கோவில்களில்  ஒன்றாக இருப்பது திருப்பதி திருமலை … Read more