செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!!

Enriched rice in ration shops!! A new problem has arisen!!

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது செயற்கை!! வெளியான தகவலால் புதிய சர்ச்சை!! பொது மக்களுக்கு இலவசமாக அரிசியும், மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை அனைத்தும் ரேஷன் கடைகள் முலம் விநியோகிக்கப்படுகிறது. நடுத்தர ஏழை எளிய மக்கள் இதனால் பயனடைகின்றனர்.இதுமட்டுமல்லாமல் குடும்ப பெண்களுக்கு அரசின் நிதி உதவி, மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தந்த ரேஷன் கடை முலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அரிசி … Read more

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!!

Will ration shops be open or not on this day across Tamilnadu!! FAMILY CARDHOLDERS!!

இந்த நாள் முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படாது!! வெளிவந்த திடீர் அறிவிப்பு!! ரேஷன் கடை ஊழியர்கள் பல நாட்களாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு வருகின்றனர்.அந்தவகையில் அவர்கள் கூறுவது, நியாயவிலைக்கடைகள் முலம் காலியாக உள்ள கட்டுநர்கள்,  விற்பனையாளர்கள், உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பது, பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்குமாறும், ரேஷன் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வழி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் … Read more

பொதுத்தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!!

Failed in public exam!! Plus-1 students commit suicide in frustration!! Screaming family!!

பொதுத் தேர்வில் தோல்வி!! 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை!! கடலூர் மாவட்டம்  உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன் வயது (17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து வந்து சித்தார்த்தனை மீட்டு … Read more

ரஜினியை எதிர்த்து நிற்கும் அர்ஜூன்.. புது படத்தின் அப்டேட்!!

arjun-to-play-villain-for-rajini-shocking-information

ரஜினியை எதிர்த்து நிற்கும் அர்ஜூன்.. புது படத்தின் அப்டேட்!! ரஜினிக்கு தற்போது கைவசம் ஜெயிலர், லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் இருக்கிறது. ஜெய்லர் சூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டும் லால் சலாம் திரைப்படமானது இயக்கப்பட்டது.ரஜினியின் அடுத்த புது படத்தை ஞானவேல் இயக்குகிறார். இது ரஜினியை பொறுத்தவரை 170 –வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை முடித்ததும் ரஜினி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்க இருக்கிறார்.ரஜினிகாந்த்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிப்பது உறுதியாகி உள்ளது. அண்மையில் … Read more

பகலில் தூங்குவதால் இவ்வளவு பெரிய ஆபத்தா?? மக்களே எச்சரிக்கை!

Sleeping during the day is not good!! Time is running out!!

பகலில் தூங்குவதால் இவ்வளவு பெரிய ஆபத்தா?? மக்களே எச்சரிக்கை! பகல் தூக்கத்தால் உடல் எடை அதிகரிக்கும். இது நிச்சயமாக இருதயத்துக்கு நல்லதல்ல. மொபைல் பார்த்துவிட்டு பகலில் துங்கினால் உடலில் நோய் ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி ஏற்படும். ஆயிட் காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். பகலில் உடல் உறுப்புகள் செயல்பாட்டில் இருக்கும். அந்த சமயத்தில் திடீரென அதற்கு ஓய்வு கொடுத்தால் குழம்பிவிடும். இதனால் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் வரும். சிலருக்கு … Read more

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

Ajith is secretly working with Modi's friend!! Film industry in horror!!

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!! தென்னிந்தியா திரைப்பட துறையில் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருபவர்  அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவார். தற்போது தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். இவர் இப்படி ஒரு காரியம் செய்துருக்கிறாரா என பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாய் செய்திருக்கும் வேலை தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சிவாஜி காலகட்டத்தில் … Read more

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!!

Are LKG and UKG classes being abandoned in Tamilnadu!! Parents are very dissatisfied!!

தமிழ்நாட்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?? பெற்றோர்கள் கடும் அதிருப்தி!! அரசு பள்ளியில்  எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  ரத்து செய்யப்படுவதாக எழுந்த சந்தேகம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை  2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. வரும் கல்வியாண்டில் எல்கேஜி, வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா என்ற கேள்விகளும் எழுந்தன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படவில்லை. 4  முதல் 6  வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி நடைமுறையில் … Read more

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!

Buses don't run!! Auto taxi fare hike!! People riot!!

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!! அன்றாடம் வேலை முடித்து  வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளிலும் அவர்களின் வசதிக்கேற்ப செல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகம் திறம்பட செயல்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து வழித்தடங்களிலும்  இயங்கிய பேருந்துகளை  நிறுத்தினர். இதனால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாக்கினர். கூட்ட நெரிசல்களில்,  … Read more