மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:- ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் … Read more

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!!

இன்றுமுதல் நெல்லையிலும் வெளியிடப்படும் தீக்கதிர் நாளிதழ்!! முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்ய னிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக தீக்கதிர் வெளிவரத் துவங்கிய போது, முதல் ஆசிரியராகவும் பணியாற்றிய தோழரும் என்.சங்கரய்யா தான். சென்னை, கோவை, திருச்சி மதுரை என தமிழகத்தில் நான்கு பகுதிகளில் இருந்து தீக்கதிர் நாளிதழின் அலுவலகமும், பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது.  தீக்கதிர் நாளிதழ் அடுத்த கட்டமாக, தீக்கதிர்- … Read more

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!!

வாழ்க்கை அனுபவங்களை நாவலாக வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!! எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார், நிறைய திரைப்படங்களிலும் வசனங்கள் எழுதி உள்ளார் ‘சண்டக்கோழி’ படத்தில் இவர் எழுதிய பெண்கள் குறித்தான வசனத்திறகு பெண்கள் கண்டனம் தெரிவித்த சம்பவமும் நடந்தது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் என பல எழுத்துப் பணிகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். “சஞ்சாரம்” என்னும் இவருடைய படைப்புக்கு 2018ஆம் ஆண்டு சாகித்திய அகதெமி விருது … Read more

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் … Read more

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர் இயக்குனர் சீனு ராமசாமி 2007 ஆம் ஆண்டு நடிகர் பரத், நடிகை சந்தியா அவர்களை வைத்து கூடல்நகர் என்னும் படத்தை இயக்கினார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய இரண்டாவது படம் “தென்மேற்கு பருவக்காற்று” 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி … Read more

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!! மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் … Read more

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா?

தருண் கோபி தரமான இயக்குனரா? இல்லை திறமையில்லாத இயக்குனரா? தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளைக் கொண்ட பலரும் சாதிப்பதில்லை. ஒரு சிலர் தான் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரும், நுட்பமான திரைக்கதையில் சினிமா சொல்லும் பாணியும் என தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர் இயக்குனர் தருண் கோபி தான். அவரை பற்றி இங்கு பார்க்கலாம் மதுரை சேர்ந்த இயக்குனர் தருண் கோபி அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், மதுரை காமராஜர் … Read more

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more