Sakthi

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! அரசியல் கட்சிகள் ஷாக்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என ...

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!
நம்முடைய நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று ...

கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன?
கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பெண் மருத்துவர்! நடந்தது என்ன? கொரோனா நோய் தொற்று முன்பைவிட தற்சமயம் மிக வேகமாக பரவி வருகிறது அதன் காரணமாகவே ஒருநாளில் சுமார் ...

பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா!
பேரதிர்ச்சி! ‘தல’யின் குடும்பத்தையும் விட்டு வைக்காத கொரோனா! கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்தே அந்த நோயினால் பொது மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து பின்னர் குணமடைந்து வந்திருக்கிறார்கள். ...

போதிய ஆக்சிசன் கையிருப்பில் இருக்கிறது! தமிழக மருத்துவ பணிகள் கழகம்!
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்று அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது.அதோடு ...

பொதுத்தேர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வரிசையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்ச்சி ...

இரவு நேர ஊரடங்கு! ஆம்னி பேருந்துகளில் குறைந்த பயணிகள்!
தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவலின் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கிறது..இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் இரவு நேரங்களில் அரசு போக்குவரத்து சாதனங்கள் இயங்குவதற்கு ...

கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!
இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் ...

வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இதில் பதிவான வாக்குகள் மே ...

நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!
சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக மொத்த தமிழ்நாடும் காத்துக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கணக்குகளை தன்னகத்தே போட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் ...