Sakthi

டெல்லியிடம் விழுந்த மும்பை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் ...

முடிந்தது முதல் நாள் இரவு நேர ஊரடங்கு!
கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் சில கடுமையான தடை உத்தரவுகளை பிறப்பித்து இருக்கின்றன.அந்த ...

ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி கோவில்கள் திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் என்று ...

இறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
சமீபகாலமாகவே நாடக காதல் கும்பலால் அநேக பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு அவர்களின் வழக்கை முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.அந்த வகையில் ...

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
தேமுதிகவை சார்ந்தவர்களுக்கு மத்தியில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா மீது பெரிய அதிருப்தி இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப்பின் அது பெரிதாகும் எனவும்.தெரிவிக்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான சரியான ...

திமுக மற்றும் வி.சி.கவை கதறவிட்ட அந்த நான்கு நபர்கள்!
தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த இருக்கின்ற சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறவிருக்கிறது. மே மாதம் இரண்டாம் தேதி காலை ...

ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு செய்தி! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
முன்பு இருந்ததைவிட தற்சமயம் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று ...

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர்! மருத்துவர்கள் கண்டிப்பான அறிவுரை!
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதாக சொல்கிறார்கள். அதோடு அப்போது அவர் அமைந்தகரையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார் என்றும் ...

வாக்கு எண்ணிக்கை நேரத்தை மாற்றிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு!
கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் உரிய பாதுகாப்புடன் ...

முதல்வரின் மகிழ்ச்சிக்கு தடைப்போட்ட முக்கியப்புள்ளி!
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுக இந்த முறை ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுடைய நடவடிக்கை அந்த விதத்தில் தான் ...