Sakthi

இந்தியாவின் முக்கிய நபருக்கு ஏற்ப்பட்ட நோய்த்தொற்று!
தற்சமயம் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு ...

கொரோனா இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!
இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியது. ஆனால் அந்தத் ஊற்றின் வேகம் கடந்த ஆண்டு மார்ச் ...

தோல்வி பயத்தில் விழி பிதுங்கி நிற்கும் எதிர்க்கட்சி!
கடந்த 6ஆம் தேதி தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபைத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தவுடன் அனைத்து வாக்குப் பெட்டிகளும் ...

கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!
நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் ...

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! வெளியான புதிய தகவல்!
தமிழகத்திலே நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ...

வாக்கு எண்ணிக்கை! திமுக தலைமை போட்ட அவசர மாநாடு!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது திமுகவின் கட்சியை சார்ந்தவர்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் ...

விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் ...

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! என்ன ஆனது அவருக்கு!
தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற சில தினங்களாகவே சோர்வாக காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு சூறாவளியாக பணியாற்றிவந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறல்! திமுக சார்பாக புகார்!
கடந்த ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.என்னை தொடர்ந்து அனைத்து வாக்குபெட்டிகளும் அந்தந்த வாக்கு எண்ணும் ...

இரவு நேர ஊரடங்கால் பேருந்துகளுக்கு ஏற்பட்ட அவலம்!
தமிழ அரசு சார்பாக தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, உணவக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று உணவக தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ...