Sakthi

பிரசாந்த் கிஷோர் கடைசியாக தெரிவித்த தகவல்! மகிழ்ச்சியில் திமுக தலைமை!
தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் ...

முக்கிய நபரிடம் இருந்து வந்த கடிதம்! நடவடிக்கைகளை துரிதப்படுத்திய பிரதமர் பரபரப்பில் மத்திய அரசு!
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே தினத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ...

வைரஸ் பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பேர் இதனால் இந்தியாவில் ...

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா வைரஸ்!
தமிழகத்தில் வெகுவாக குறைந்து வந்த நோய்த்தொற்று தற்சமயம் திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு பொதுமக்களின் அலட்சியமான போக்கு தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருபுறம் பொதுமக்களின் அலட்சியப் ...

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!
சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ...

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!
கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலும் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். ...

நிச்சயமாக திமுக ஆட்சிதான்! மிகுந்த நம்பிக்கையில் ஸ்டாலின் முன்னெடுத்த நடவடிக்கை!
சட்டசபை தேர்தல் சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனுடைய வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று ...

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!
மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி! தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது. அதோடு ...

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!
வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது அதோடு புதுவை ...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு தேனி வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளரும் தேனி சட்டசபை தொகுதியில் திமுகவின் வேட்பாளருமான ...