புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!!

Pondicherry tamil conference

புதுச்சேரியில் தை மாதம் நடக்கவிருக்கும் உலக தமிழ் மாநாடு!! வரும் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.இதனைக்குறித்து புதுச்சேரி முதலமைச்சர்  ரங்கசாமி கூறியதாவது. முதல்வர் அறிக்கை: புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தபோவதாக கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் தொடரில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.இதனைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டிற்கான  மற்ற கலை கலாசாரத்துறை ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். என்னதான் தனி பிரதேசமாகயிருந்தாலும் தமிழ் வளர்ச்சியில் புதுவையரசிற்கு  அளப்பரிய அக்கரையிருப்பதாக அவர் கூறினார்.ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு கடந்த 2010ம் … Read more

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!!

ஒரே நேரத்தில் வெளியாகிறதா “விடாமுயற்சி” “விஜய் 68” தல தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்தான் போங்க!!! மீண்டும் ஒரே நேரத்தில் வெளி வரவிருக்கிறது தல மற்றும் தளபதி நடிக்கும் படங்கள்.மகிழ்திருமேனி இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் “அஜித்” நடிக்கும் “விடாமுயற்சி”வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 68 வது படமும் இன்னும் சில தினங்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளது.இதில் மியூச்சுவல் ஃபேன்ஸ் நிலைமைதான் படுத்திண்டாட்டம்.ஏனெனில் அஜித் பேனாக இருந்தால் அஜித் படத்திற்கு சென்று விடலாம் அல்லது விஜய் பேனாக … Read more

இன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!!

இன்றோடு முடிகிறது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கியின் காலக்கெடு முந்துங்கள் மக்களே!!! இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகது என்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் … Read more

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!! வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் காற்று திசை மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் கடந்த வாரங்களில் பகல் நேரத்தில் கடுமையான வெயில் மற்றும் இரவு நேரங்களில்  கனமழை பெய்து வந்தது. இப்பருவ மாறுபாடு காரணமாக மழைப்பொழிவு சில தினங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அடுத்த 2 மணி நேரங்களுக்கு கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,தேனி, திண்டுக்கல் கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் … Read more

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!! 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தங்க பதக்கப்பட்டியலில் 6ம் இடத்திலிருந்த  இந்தியா மேலும் ஒரு தங்கபதக்கத்தை பெற்று 4ம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்தியா பெற்ற தங்கபதக்க பட்டியல் பின்வருமாறு தடகளப்போட்டி: ஆண்கள் 1500 மீட்டர் ஹூட் முதல் சுற்றில் அஜய் குமார் சரோஜ் 2ம் இடம் … Read more

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!!

2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி வடக்குபட்டு கிராமத்தில் நிறைவடைந்தது!!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3ம்  தேதி சென்னை வட்டார தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் தொல்லியல் ஆராய்ச்சி பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.அவ்வாராய்ச்சியில்  கண்ணாடி மணிகள்,வட்ட சில்லுகள்,இரும்பாலான முத்திரைகள்,2 தங்க அணிகலன்கள் கிடைக்கபெற்றுள்ளது இரண்டாம் கட்ட … Read more

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை … Read more

“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!!

“லியோ” படத்தின் செகண்ட் டிராக் “பாட்ஆஷ்” வெளியீடு!குதூகலத்தில் தளபதி ரசிகர்கள்!!! தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில்,அனிருத் இசையமைத்து வெளிவரவிருக்கும்”லியோ”திரைப்படம் ஆக்சன் கலந்த த்ரில்லர் திரைப்படமாகும்.இத்திரைப்படம் அக்டோபர் 19 அன்று திரைக்கு வரவிருக்கிறது.இப்படத்தில் முன்னனி நடிகர் நடிகைகளாக விஜய்,த்ரிஷா,சஞ்சய் தத்,இயக்குனர் மிஸ்கின்,கெளதம் மேனன் போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ”நான் ரெடிதான்”  பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான”பாட் ஆஷ்” பாடல் நேற்று செப்டம்பர்(28) வெளியாகி இணையத்தை கலக்கி … Read more

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

கடலோர மாவட்டங்களில் ஒருகோடி பனைமரங்கள் நடவு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!! தமிழகத்தின் மாநிலமரமான பனை அளப்பரிய பயன்களைக்கொண்டது.நிலத்தடிநீரின் காவலன் என்றே பனையினை கூறலாம்.ஆனால் கடந்த சில வருடங்களாக பனையின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.15 இலட்சமாக இருந்த பனைமர எண்ணிக்கை  5 இலட்சமாக குறைந்துள்ளது. இதனால் வருத்தம் அடைந்த பனை ஆர்வலர்கள் பனைமரங்களை காக்க முடிவெடுத்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழக பனை மரத்தொழிலாளர் நலவாரிய  “கிரீன் நீடா” சுற்றுச்சூழல் அமைப்பு, என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை … Read more

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!! டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் கர்நாடகா தமிழகத்திற்கு 18  நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.இதனை மறுத்த கர்நாடக அரசு  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அணைகளில் நீரில்லை எனவும் கூறி மறுத்து வந்தது. இந்நிலையில் … Read more