இந்த ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. கை கால் அடிக்கடி மறுத்து போவதில் இருந்து விடுபடலாம்!!

0
111
#image_title
இந்த ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. கை கால் அடிக்கடி மறுத்து போவதில் இருந்து விடுபடலாம்!!
அடிக்கடி நம் உடலில் இருக்கும் கை,  கால்கள், எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் மறுத்துப் போகும். இதற்கு முக்கியமான காரணம் நம் உடலில் விட்டமின் பி 12 சத்து குறைவாக இருப்பது தான். அவ்வாறு அடிக்கடி மறுத்துப் போகும்ஹகை கால்களை எவ்வாறு எளிமையான முறையில் குணப்படுத்தலலாம் என்று இந்த பதிவில் காண்போம்.
முதலில் எவ்வாறு கை கால்கள் மறுத்துப் போகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். நாம் அதிக நேரம் ஒரே வேலையை செய்து கொண்டிருக்காம் பொழுது இரத்த ஓட்டம் தடைபடும்.
இதனால் தான் நம் உடலில் இருக்கும் கை மற்றும் கால்கள் உணர்ச்சி இல்லாமல் மறுத்துப் போவதற்கு காரணம். மேலும் உடல் பருமன் அதிகமாக இருப்பதாலும் கை,  கால்கள் உணர்ச்சியில்லாமல் மறுத்துப் போகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கை, கால்கள் மறுத்துப் போகும். மரபணு காரடமாகக் கூட கை, கால்கள் மறுத்துப் போக வாய்ப்பு உள்ளது.
இதை சரி செய்யும் மருந்தை எவ்வாறு தயார் செய்வது
முதலில் சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் பியாணிக்கு பயன்படுத்தும் பட்டை பொடி அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து கலக்கிக் எடுத்துக் கெள்ளவும்.
பயன்படுத்தும் முறை
இந்த மருந்தை தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து இந்த மருந்தை சாப்பிடும் பெழுது 15 நாட்களிலேயே அடிக்கடி கை, கால்கள் மறுத்துப் போகாமல் இருக்கும்.