முதுகு வலி உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ வெறும் வயிற்றில் இந்த பானத்தை மட்டும் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

0
37
#image_title

முதுகு வலி உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ வெறும் வயிற்றில் இந்த பானத்தை மட்டும் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் என வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு முதுகு வலி. இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.

முதுகு வலியால் ஏற்படும் பிரச்சனைகள்:-

உடல் சோர்வு

எடை இழப்பு

மூட்டு எழும்புகளில் வலி

முதுகு தண்டு வடம் பாதித்தால்

‘முதுகு வலி’ எதனால் ஏற்படுகிறது?

*ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருதல்

*முதுகு தண்டு வளைந்த படி உட்காருதல்

*முதுகு தண்டு வடம் பாதிப்பு

இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முதுகு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் – 1 டம்ளர்

*தூயத் தேன் – 1 டேபிள் ஸ்பூன்

*சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் 1 டம்ளர் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தி அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து விடவும். பிறகு 1 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து பருகவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் தான் பருக வேண்டும்.