ஆடு வளர்ப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.. 50% மானியத்துடன் மத்திய அரசு வழங்கும் 2,00,000 லட்சம்!! 

Goat breeders apply immediately.. 2,00,000 with 50% subsidy given by central government!!

ஆடு வளர்ப்பவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க.. 50% மானியத்துடன் மத்திய அரசு வழங்கும் 2,00,000 லட்சம்!! விவசாயிகள் முதல் சாதாரண மக்கள் வரை ஆடுகள் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.ஆடு வளர்ப்பு பற்றி தெரியவர்கள் கூட இன்று லட்சங்களில் லாபம் பார்த்து வருகின்றனர்.நம் நாட்டில் மற்ற இறைச்சிகளின் விலையை காட்டிலும் ஆட்டிறைச்சியின் விலை சற்று அதிகமாக இருக்கிறது.பண்டிகை காலங்களில் சொல்ல வேண்டியதில்லை.ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000த்தையும் தாண்டி விற்கும்.இதன் காரணமாக பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு … Read more

PF BALANCE: உங்கள் PF கணக்கின் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லையா.. உடனே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்!

PF BALANCE: Don't know how much is your PF account balance.. Give this number a missed call immediately!

PF BALANCE: உங்கள் PF கணக்கின் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லையா.. உடனே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள்! இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கென்று தனித்தனி பணியாளர் வருங்கால வைப்பு நிதி(PF) கணக்கு வழங்கப்படுகிறது.இவை ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாமாகும்.மாதந்தோறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு வரவு வைக்கப்படும் பிஎப் இருப்பு தொகையை UAN விபரங்களை … Read more

ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஜூலை 20க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு CLOSE ஆகிவிடும்!!

Attention ZERO BALANCE ACCOUNT HOLDERS.. IF THIS IS NOT DONE BY JULY 20 THE ACCOUNT WILL BE CLOSED!!

ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ஜூலை 20க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு CLOSE ஆகிவிடும்!! டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வது எளிதாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா பேமெண்ட் முறையை எளிமையாக்க பல உத்திகளை கையாண்டு வருகிறது.ஆன்லைன் பணப் பரிவர்த்தனையால் ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் … Read more

இனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

GST imposed on all cardboard boxes!! Nirmala Sitharaman Announcement!!

இனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!! இந்தியாவில் விதிக்கப்படும் வரி விதிப்பு முறையினை பொதுவாக GST(Goods and Service Tax) என்று அழைப்பார்கள். இது ஒரு மறை முக வரி விதிப்பு முறையை சேர்ந்தது. இதற்கு முன்பு VAT(Value Added Tax) எனப்படும் பல முனை வரி நடைமுறையில் இருந்தது.இந்த வரி மாநிலத்திருக்கு மாநிலம் வேறுபட்டது,மேலும் மக்களாகிய நுகர்வோர் அதிக வரி செலுத்த வேண்டி இருந்தது.இதனால் மாநில வருவாயும் பாதித்தது. இதற்காக இந்தியா … Read more

இந்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கிடையாது!! அரசு ஊழியர்களுக்கு வந்த அலர்ட்!!

If you don't come within this time, you won't get half day's pay!! Alert for government employees!!

இந்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் அரை நாள் சம்பளம் கிடையாது!! அரசு ஊழியர்களுக்கு வந்த அலர்ட்!! மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு அலுவலங்கள் வருவதற்கான நேர கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது.மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி தொடங்கி மாலை 5:30 மணி வரை செயல்படுவது வழக்கம்.ஆனால் சில ஊழியர்கள் காலையில் உரிய நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை என்றும் மாலை வேலை நேரம் முடிவதற்கு முன்னரே சென்று விடுகின்றனர் என்ற புகார் எழுந்த … Read more

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு இதை தவறவிட்டு விடாதீர்கள்!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Attention Tirupati visitors, don't miss this!! Must know!!

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு இதை தவறவிட்டு விடாதீர்கள்!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.இவ்வாறு தரிசனம் புரிய வரும் பகதர்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணம்,குறைவான கட்டணம்,குடும்பத்துடன் செல்ல ஏதுவான போக்குவரத்து என்பதினால் திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எப்பொழுதும் கூட்டமாக இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு இந்திய ரயில்வே 5 ஸ்டார் ஓய்வறை ஒன்றை அமைத்திருக்கிறது.ரயில் நிலையத்திற்கு முன்னதாகவே வரும் பக்தர்கள் … Read more

பெண்களே உங்களுக்குத்தான்!! மத்திய அரசின் ரூ.3,00,000 வட்டியில்லா கடன்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

For you ladies!! Central Government Rs.3,00,000 Interest Free Loan.. Apply Now!

பெண்களே உங்களுக்குத்தான்!! மத்திய அரசின் ரூ.3,00,000 வட்டியில்லா கடன்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! மத்திய அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்று “உத்யோகினி”.இவை சுயத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டவை.நம் நாட்டில் ஏழை பெண்கள் பலர் சுயமாக தொழில் செய்ய ஆர்வம் கொள்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது பணம்.இதனால் அவர்களின் சுயத் தொழில் தொடங்க வேண்டுமென்ற கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு மத்திய அரசு உத்யோகினி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி … Read more

இனி உங்களது PF இருப்பு தொகை விவரம் அறிய இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!! 

Now give this number a missed call to know your PF balance details!!

இனி உங்களது PF இருப்பு தொகை விவரம் அறிய இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!! நம் நாட்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டமாக இருக்கிறது.அரசுத் துறை மட்டுமல்ல பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை வழங்குகிறன. ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகை அவர்களது PF கணக்கில் சேமிப்பு கணக்கில் சேர்க்கிறது.இதை ஊழியர்கள் தாங்கள் விரும்பும்போது எடுத்துக் கொள்ள முடியும். அதேபோல் … Read more

விவசாயிகளே உடனே முந்துங்கள்!! ரூ.12,500 மானியம் கிடைக்க உடனே அப்ளை செய்யுங்கள்!! 

Farmers step forward!! Apply now to get a subsidy of Rs.12,500!!

விவசாயிகளே உடனே முந்துங்கள்!! ரூ.12,500 மானியம் கிடைக்க உடனே அப்ளை செய்யுங்கள்!! தமிழகத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க ஊக்கத்தொகை,மானிய விலையில் கரும்பு அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.அதேபோல் கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.12,500 வழங்கப்படும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். தருமபுரி மாவட்டம் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு 10.10% சர்க்கரை கட்டுமானம் … Read more

நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!!

https://tamil.newsbytesapp.com/news/science

நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!! ஒவ்வொரு மாநிலத்திலும், பாடத்திட்டத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் பல மாற்றங்கள் காணப்படும்.அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் கோடை விடுமுறையானது  ஜூன் மாதம் ஆரம்பித்து ஜூலை மாதம் முடியுமாறும் அதுவே குளிர்கால விடுமுறையானது ஜனவரியில் ஆரம்பித்த பிப்ரவரி யில் முடியும்படி நடைமுறையில் உள்ளது. இதுவே தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கோடை விடுமுறையானது மே மாதமே முடிவடைந்து விடும்.ஜூன் மாதம் பள்ளிகள் ஆரம்பித்து பாடங்கள் … Read more