Sunday, July 20, 2025
Home Blog Page 4576

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!

0

சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது எனவும், இந்தியாவின் வரலாற்று நலனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அதற்கு ஆபத்து வந்துவிடும் என்று வைகோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.அதாவது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய கடவுள் வழியில் இலங்கையின் தென்பகுதியில் முக்கியமான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது.

சூயஸ் கால்வாய் அருகில் மலாக்கா நீரிணை அருகில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் 36 ஆயிரம் கப்பல்களை கையாளும் வசதி உடையதாக இருக்கிறது. இதில் நான்காயிரத்து 500 என்னை கப்பல்களும் இருக்கிறது .இந்தத் துறைமுகம் அந்தப் பகுதியில் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைவாக கொடுக்கும். இதன் காரணமாக, எரிபொருள் தேவையும் கணிசமாக குறையும் என்று தெரிவித்து இருக்கிறார் வைகோ.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி சீன நாட்டிற்கு வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. சீன நாட்டின் கனவுத் திட்டமாக இருக்கும் சீனாவிற்கும், ஐரோப்பாவிற்கும், இடையில் இருக்கின்ற சாலைகளையும், துறைமுகங்களையும், ஒன்றிணைக்கும் விதத்தில் புதிய பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை ஏற்படுத்தும் முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றது. என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய பெருங்கடலில் அமையப்பெற்றிருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கிய துறைமுகமாக அமையும் என்ற காரணத்தால், இதன்மூலமாக சீனாவின் ராணுவத் தளமாக இந்த பகுதி மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் கடற்படை தளம் உருவாகும் ஆனால் அது இந்தியாவின் நலனுக்கு எதிராக நிற்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதை இந்திய அரசு நினைவு கூற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழீழத்தில் தமிழ் மக்களே கொன்று குவிப்பதற்கு இலங்கை அரசிற்கு உறுதுணையாக இருந்த சீனா தமிழ்நாட்டிற்கு மிக அருகில் இருக்கின்ற கடற் பகுதியை கைப்பற்றி கொள்வதும் அங்கு நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒருவேளை சீனா அரசு அந்தப் பகுதியில் ராணுவத் துருப்புகளை நிறுத்தினால் அது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும் சீனா இந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கிறது. இப்போது இலங்கை வழியாக இந்தியாவை நெருங்கி வந்து இருக்கிறது. ஆகவே அந்த நாட்டின் மனதில் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.அதனை மத்திய அரசும், மாநில அரசும், கண்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இலங்கையின் இந்த செயலுக்கு நிச்சயம் இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதே அநேக மக்களின் கருத்தாக இருந்து வருகிறது. அதோடு இலங்கையிடம் நட்பு பாராட்டுவதும் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

இன்று உங்களுக்கு வெற்றி தான்! இன்றைய ராசி பலன்கள்

0

இன்று உங்களுக்கு வெற்றி தான்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     இன்று உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும்.உங்கள் பணிகள் சீராக நடைபெறும்.உங்களின் தைரியம் அதற்கு வழி வகுக்கும்.பணவரவு சிறப்பாக இருக்கும்.ஊக்கத்தொகை கிடைக்கப் பெறுவீர்கள்.

ரிஷப ராசி:

     இன்று தொழில் சார்ந்த விசயங்களை நுனுக்கமாக தெரிந்து கொள்வீர்கள்.பயணம் செய்ய வேண்டி இருக்கலாம்.பணிகளை கவனமுடன் செய்யவும்.பணிகளை திட்டமிட்டு செயலாற்றவும்.பணவரவு சுமாராக இருக்கும்.

மிதுன ராசி:

     உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.இன்று எதிலும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.கூடுதல் பணிகளை செயலாற்ற வேண்டும்.உணர்வுகளை கட்டுபடுத்தவும்.பணத்தை முன்கூட்டியே சேமிக்கவும்.

கடக ராசி:

     இன்று நாள் சுமூகமாக செல்லும்.புதுனற்சியுடன் இருப்பீர்கள்.பணிகளில் வெற்றி ஏற்படும்.பணவரவு சீராக இருக்கும்.திருமணதிற்கு எதிர்பார்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி:

     உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.குடும்பத்தில் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செலவுகளை குறைக்கவும்.

கன்னி ராசி:

இன்று ஏற்ற இறக்கங்களுடன் நாள் இருக்கும்.மனதில் தெளிவு வேண்டும்.பணிகள் அதிகமாக இருக்கும்.வீட்டில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.பண வரவும், செலவும் சேர்ந்தே இருக்கும்.உடல் நலனில் அக்கறை தேவை.

துலாம் ராசி:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.பணிகளை திட்டமிட்டு முடிக்கவும்.பொறுமையை கடைப்பிடிக்கவும்.பணிகளை தக்க நேரத்தில் முடிக்காததால் கவலை ஏற்படும்.வீட்டில் சண்டை போடுவதன் மூலம் வருத்தம் ஏற்படும்.

விருச்சிக ராசி:

     இன்று நீங்கள் அமைதி இல்லாமல் இருப்பீர்கள்.பொறுமையுடன் செயல் பட்டால் அந்த நிலையை எளிதாக கையாளலாம்.பணியில் சலிப்பு ஏற்படும்.வீட்டில் பணவரவு குறைவாக காணப்படும்.

தனுசு ராசி:

     இன்று அனுகூலமான நாள்.பணியில் நற்பலன் ஏற்படும்.முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வீட்டில் உறுதியாக யாக இருக்கும்.மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

மகர ராசி:

     இன்று நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.கவனமுடன் பணி யாற்ற வரும்.நேர்மறை எண்ணங்களுடன் தயாராகி வருவீர்கள்.உறவில் நம்பிக்கை இருக்கணும்.

கும்ப ராசி::

     இன்று தியானம் மேற்கொள்வதால்,உடலின் செயல்பாடுகள், பிரிய உடன்பாடுகள்.முடிய அசை இல்லவே இல்ல.

மீன ராகி:

ஒரு அனுகூலமான நாளாக இருக்கும்.உங்களின் விருப்பங்கள் நிறைவேற்றி விடுவீர்கள்.உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.பணவரவு மகிழ்ச்சி தரும்.

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

0

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

பெண் என்பவள் சிறு வயது என்றாலும், படு கிழவி என்றாலும் காமவெறி பிடித்த காமுகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.சட்டங்கள் கடுமையானால் ஒழிய இவர்களை ஒழிக்க வழியே இல்லை.

அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற இடத்தில் 60 வயதுடைய ஒரு பாட்டி தனியாக வாழ்ந்து வந்தார்.அதே பகுதியில் மூர்த்தி என்பவரும், சமீபத்தில் குடியேறி உள்ளார்.

மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம் பார்த்த மூர்த்தி, அவரின் வீட்டில் உள்ள 4 சவரன் நகைகளை திருடி உள்ளான்.அதன் பின் அந்த பாட்டியை கடுமையாக தாக்கி, பாலியல் வன்புணர்வும் செய்துள்ளான்.

அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.அதன் காரணமாக பாட்டி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பாட்டியை மீட்டு புங்கனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தினால் கொதித்த அப்பகுதி மக்கள், மூர்த்தி தன் வீட்டில் பதுங்கி இருப்பதை உறுதி செய்து அவனை மடக்கி பிடித்து, அடித்து உதைத்து கொன்றே விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.கிராம மக்களிடமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் ரொமான்ஸ் வைரல் வீடியோ!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி பையனாக நடித்து வருபவர் தான் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அவர் நடித்த குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி பையனாக நடித்து வருபவர் தான் சரவணன் விக்ரம் இவர் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பு காரணமாக, சின்னத்திரை ரசிகர்களின் மனதில் வெகுவாக இடம் பிடித்திருக்கிறார் இவருடைய சேட்டைகள் எல்லாம் மிகவும் ரசிக்கும் விதமாக இருக்கும்.

தற்சமயம் இருக்கும் பல எபிசோடுகளில் கண்ணன் கதாபாத்திரத்தை வைத்து தான் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க தற்சமயம் சரவணன் விக்ரம் நடிப்பில் ஒரு கவர் சாங் உருவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.

 

https://www.instagram.com/p/CHKHvtahO1i/?utm_source=ig_embed&ig_rid=c5446049-c81e-48f4-8029-b9f55d501aee

பாவம் கணேசன் நெடுந்தொடரில் நடித்த ஒரு நடிகையுடன் நடித்து விக்ரம் கவர் சாங் செய்து இருக்கிறாராம். இந்த வீடியோவில் கண்ணன் அந்த நடிகைக்கு முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இது அவருடைய ரசிகர்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் கொடுத்திருக்கிறது.

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

0

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் வளர்ந்த ஒரே துறை ஆன்லைன் பரிவர்த்தனை ஆகும்.கடந்த ஒரு வருடத்திற்க்குள், யுபிஐ கட்டணம், கார்டு பேமெண்ட்ல், மொபைல் வங்கி மூலம் மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஏராளமானவற்றை நிறைவு செய்தனர்.

ஆனாலும் கூட, எளிமையாக வீட்டில் இருந்து கொண்டே இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும், இதில் பல ஆபத்துக்கள் மறைந்து  உள்ளன. உதாரணத்திற்கு நம்மை பற்றி சிறிதளவு விஷயம் மோசடி நபர்கள் தெரிந்து கொண்டாலும் வம்புதான். இந்த மோசடிகளை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்.

OTP : ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது நிறைய நிறுவனங்கள் தகவல்களை சரிபார்க்கவும், தரவுகளை பரிசோதிக்கவும் ஓ.டி.பி.யை உபயோகப்படுத்தி வருகின்றனர்.அதே போல் இதன் மூலம் மோசடிகளை தவிர்க்க இந்த நன்கெழுத்து கடவு சொல்லை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சோஸியல் மீடியா ஹேக்கிங்: தற்போதைய கால கட்டத்தில் சமூக ஊடக ஹேக்கிங் மிகவும் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்.எனவே தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இதன் மூலம் பணம் கேட்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்து விட்டு பணம் அனுப்புங்கள்.இந்த சூழலில் மிக எச்சரிக்கை தேவை.

Tap and Pay மோசடி: இது மிகவும் சுலபமாக பயன்படுத்த கூடியது ஆகும்.கொரோனா கால கட்டத்தில் இந்த முறை அதிக பேரால் பின்பற்றப்பட்டது.இதில் கார்டை நாம் SOP இயந்திரத்திற்கு அருகே எடுத்து சென்றாலே, நம் கணக்கில் இருந்து 5000 ருபாய் வரை செலுத்தலாம்.இந்த படிவர்த்தனையிலும், கூடுதல் கவனம் தேவை.

சிம் ஸ்வாப்: உங்களின் தொலைபேசி தொலையும் பட்சத்தில், இதுபோன்ற மோசடிகள் அதிகரிக்கின்றன.இந்த சூழ்நிலைகளில், தொலைபேசி அழைப்புகளை கவனமாக கையாள வேண்டும்.சைபர் குற்றவாளிகள் உங்களின் வங்கி கணக்கை பற்றி விவரங்கள் கேட்கும் பட்சத்தில் நாம் அவர்களை திசை திருப்ப வேண்டும்.

கேச் தரவு: இன்றைய கால கட்டத்தில் கூகுள் நாம் உலகின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.பெரும்பாலும் மோசடிகள் இதன் மூலமாகவே நடைபெறுகிறது.எனவே, அனைவரும் கூகிள் உடன் சேர்ந்து கேச் தரவையும்(Cache Data) அழிக்க வேண்டும்.

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

0

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி இருந்தாலும் இத்தகைய காமுகர்களை என்னதான் செய்வது.அவர்களின் காம இச்சையை அடக்க யாரோ ஒருவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.

அசாம் மாநிலத்தில், சரைதியோ மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ம் தேதி அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்த நிலையில், தொற்றில் இருந்து விடுபட்டனர் என கூறினர்.

எனவே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.அசாமில் இன்னும் ஊரடங்கு தொடரும் நிலையில், அவர்களுக்கு வீட்டுக்கு செல்ல எந்த வண்டியும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையோ அவர்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை மறுத்து விட்டது.இந்நிலையில் அவர்களின் வீடு 25 கி.மீ. தொலைவில் உள்ளதால், அவர்கள் இருவரும் நடந்தே சென்று கொண்டு இருந்தனர்.

அதை தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்த இரண்டு மர்ம ஆசாமிகள் அவர்களை இடைமறித்தனர்.அதனால் அதிர்ச்சியடைந்த தாயும், மகளும் அங்கிருந்து ஓடத்தொடங்கினர்.

ஆனாலும் அந்த ஆசாமிகள் அவர்களை துரத்தி தாயை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்க்கு கடத்தி சென்று அங்கே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அங்கிருந்து தப்பிய மகள், அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று கிராம வாசிகளிடம் நடந்ததை தெரிவித்து அவர்களை அழைத்து சென்று தாயை கண்டுபிடிக்க 2 மணி நேரம் ஆகி விட்டதாகவும், தெரிவித்தார்.இந்த சம்பவம் அந்த மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நோயாளிகளை கூட விட்டு வைக்காத அந்த பாவிகளை என்னதான் செய்வது.அரசு இவர்களை தண்டிக்கும் என நம்புவோம்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் கதாநாயகி யாக ஆண்டியாக மாறியது எப்போது?

0

நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடிகை அனுயா பகவத் நடித்திருந்தார். அதன்பிறகு நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். நண்பன் திரைப்படத்தின் இலியானாவிற்கு சகோதரியாக இவர் நடித்து இருப்பார்.

இது அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரமாக அமைந்தது. ஆனால் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கவர்ச்சி பக்கம் திரும்பிக் கொண்டு உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

 திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார் இவர் ஆண்டி நடிகைகள் போல வெப்சீரிஸ் பக்கம் போய் விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பல நடிகைகளுக்கும் வெப்சீரிஸ் வாழ்க்கை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகவே விரைவில் இதனையும் வெப்சீரிஸ் பக்கம் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை! முதலமைச்சர் அறிவிப்பு! அதுமட்டுமல்ல இன்னும் பல சலுகைகள்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாத வருமானம் இன்றி வேலை புரியும் பணியாளர்களுக்கு உதவி தொகையாக ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி எந்த சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர் பாபுவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பெரும் தொற்றினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோரும் மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையை அறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி திருக்கோயில்களில் மாத வருமானம் இல்லாமல் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ரூ.4000 உதவித்தொகையும், 10 கிலோ அரிசியும், 15 வகை மளிகை பொருட்களும் வழங்கப்படும் என‌ சமய அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்துள்ளார்.

பிகே சேகர்பாபு வெளியிட்ட செய்தியில், இந்து சமய அறநிலையத்துறை 36000 கோவில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்கள் வருமானம் 10 ஆயிரத்துக்கு கீழ் மட்டுமே உள்ளது. இதிலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே எந்த திருக்கோயில்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் பிற பணியாளர்களுக்கும் நிலையான சம்பளம் என்று எதுவும் இல்லை. பெரும் தொற்று காரணமாக பக்தர்களின் வருகையும் இல்லாத காரணத்தால் போதிய வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். எனவே இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மக்களின் வருகை இல்லாமல் மாத வருமானம் இன்றி தவித்து வரும் அர்ச்சகர்கள் ,பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழியர்களின் கோரிக்கை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் ஊழியர்களுக்கு ரூ.4000 மற்றும் 10 கிலோ அரிசி,15 வகை மளிகை பொருட்கள் வழங்க ஆணையிட்டார்.

உதவி தொகை மற்றும் மற்ற சலுகைகள் திருக்கோயில் பணியாளர்கள் இல்லாத திருக்கோயிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கு வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் கூறினார். 14000 திருக்கோயில் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறினார்.

இத்திட்டம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது பிறந்த நாள் தினமான ஜூன் மூன்றாம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார்.

“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

0

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார்.

பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன்.

இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் செல்லும் தனது மனைவி வைத்துக்கொண்டு இன்னும் பல நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடைய ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அவசரத்திற்கு இலவசம் என்ற வாசகங்களை தனது ஆட்டோவில் எழுதிக் கொண்டு அனைவருக்கும் உதவி வருகிறார்.யார் வந்தாலும் அவரை ஏற்றிக்கொண்டு பத்திரமாக வீட்டிற்கு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்ப்பதை வேலையாக உள்ளார்.

இதை கவனித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பல பேரும் லட்சுமணன் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் அவரது உதவியை நாடி வருபவர்கள் அதிகமாகி விட்டனர்.

அப்பொழுது இலட்சுமணன் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, இரண்டரை வருடங்களாக ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையிலும், ஆட்டோ கடன் தவணை கட்ட முடியாத நிலையிலும், ஆட்டோவை வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் இலவசமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். யார் போன் செய்தாலும் உடனடியாக அவர் வீட்டிற்குச் சென்று மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பேன். அவர்களாக ஏதாவது விருப்பப்பட்டு கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். ஆனால் ஏழைகளுடன் கண்டிப்பாக வாங்க மாட்டேன் ஒரு ரூபாய் கூட என அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அய்யாவை எனக்கு தெரியாது. காரில் இருந்து இறங்கியதும் போட்டோ பிடித்ததால் பைனான்ஸ் நிறுவனராக இருக்கும் என பயந்து விட்டேன். அவர் எனது சேவை மனதார பாராட்டி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒரு பெண் எனக்கு ஆட்டோ செலவிற்காக சிறிது பணம் அனுப்பினார். அதை நான் ஆதரவற்று இருக்கும் தெருவோரம் கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கிறேன். இது நான் விளம்பரத்திற்காக அல்ல, என் மனதார செய்கிறேன் என்றார்.

கொரோனா குறித்து தேவையற்ற பயம் வேண்டாம். மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வதால் கொரோனா தனக்கு வராது என்ற அதீத நம்பிக்கையுடன் அவர் பேசுவது மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.

அவருடைய உதவி உங்களுக்கு வேண்டும் என்றால், அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தால் 9498822696 என்ற எண்ணிற்கு அழைத்தது உதவலாம். உதவியும் பெறலாம்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

0

தமிழ்சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. இதனையடுத்து கதாநாயகியாகவும், வில்லியாகவும், பல துணிச்சலான வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கின்றார் நடிகை வரலட்சுமி.

அவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகை வரலட்சுமி வசம் காட்டேரி, கலர்ஸ், யானை, பாம்பன் போன்ற திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது, இவ்வாறு பிசியாக இருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வரலட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் அவர் தன்னுடைய சமூக வலைதள பதிவில் அவ்வப்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்திருந்தார். இந்த நிலையில், நடிகை வரலட்சுமி தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியை தன்னுடைய மகன் என்று தெரிவித்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த காணொளி காட்சி அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.