பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!

0
39
#image_title

பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த தீராத மூட்டு வலி இருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.

மூட்டு வலி ஏற்பட்டால் நாம் அனுபவிக்க பிரச்சனைகள்:-

*உடல் சோர்வு

*எடை இழப்பு

*மூட்டு எழும்புகளில் வலி

*ஜவ்வு தேய்மானம்

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கற்பூரம் – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் 1 கற்பூரம் சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும். பின்னர் முழங்கால் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தேவையான அளவு எடுத்து மூட்டு பகுதிகளில் ஊற்றி மஜாஜ் செய்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு விரைவில் சரியாகும்.

மற்றொரு ரெமிடி:-

தேவையான பொருட்கள்:-

*சுக்கு – 1 துண்டு

*எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.

அடுத்து ஒரு துண்டு சுக்கு எடுத்து ஒரு உரலில் போட்டு இடித்துக் தூள் செய்து கொள்ளவும். இந்த சுக்கு துளை எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

அடுத்து மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும் இடங்களில் இந்த பேஸ்டை தடவி நன்கு மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி, வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.