கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Job appointment through interview in charity department!! Important Announcement!!

கோவில் நிலங்களை சட்ட விரோதமாக விற்கும் வழக்கு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!! தற்போது கோவில் நிலங்களை சட்ட விரோதமாக அனைவரும் விற்று வருகின்றனர். இதை தடுக்க தினம்தோறும் இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், சென்னையில் உள்ள அம்மாயி அம்மாள் என்பவர் அடையாரில் உள்ள தன்னுடைய நிலம் ஒன்றை திருவண்ணாமலை கோவிலுக்கு எழுதி வைத்தார். தற்போது அந்த நிலம் சட்ட விரோதமாக வேறு … Read more

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!

Rowdy baby Surya made famous by Tik Tok goes to jail again!! The incident happened due to drunken arson!!

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் டிக் டாக்கில்  தனது பெயரை மாற்றி ரவுடி பேபி சூர்யா என்று வைத்து சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்களை திட்டி அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் அடிக்கடி சிறைக்கு செல்லுவது … Read more

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளார். மணிகண்டன் அளித்த புகார் தவறு, சில அரசியல் சூட்சியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!

“நீர்நிலைப் புறம்போக்குகளில் வீடு கட்டி வாழ்வோரை தொல்லை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை : ஆனால் நீர்நிலைப் புறம்போக்குகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்”. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கருத்துக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேளச்சேரி ஹசன் மௌலானா ,சென்னையில் உள்ள 6 முக்கிய ஏரிகளில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை … Read more

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு 

Defamation cases chasing Rahul Appear in court again!!

ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம்! காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு பேச்சு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ராகுல்காந்திக்கு தீர்ப்பு கூறிய நீதிபதி நாக்கை அறுப்போம் என காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கும் மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்க்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மாநகர … Read more

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!! எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமையாகும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்டம் சாம்பிராணிபட்டியில் உள்ள நிலம் தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்!

The young man's desperate act Injustice in Erode district!

சிறுமைக்கு ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த வெறி செயல்! ஈரோடு மாவட்டத்தில் நடந்த அநியாயம்! ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி  அருகே உள்ள நீலிபாளையம் பகுதியில் தம்பதி ஒருவர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் தற்போது சமீபத்தில் மாயமாகியுள்ளார். மேலும் அதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து புன்செய்புளியம்பட்டி  போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசார் முதற்கட்ட … Read more

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு!

The husband who punched his wife! The court's action verdict!

மனைவியை சரமாரியாக குத்திய கணவன்! கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு! கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (31). இவர் கூலி  தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (25). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் அந்த வகையில் வழக்கம்போல் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கனகராஜ்யின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கடந்த 2019 … Read more

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

The judge was suspended because of the verdict! What is the appeal to the Supreme Court!

தீர்ப்பு வழங்கியதால் நீதிபதி பணி இடை நீக்கம்! காரணம் என்ன உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! பீகார் மாநிலம் அராரியார் மாவட்ட கூடுதல் மற்றும் ஸ்டேஷனல் நீதிமன்ற நீதிபதியாக சகித்காந்த் ராய் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில்  அவர் 6 வயது சிறுமியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தார் இந்நிலையில் அவர் ஒரே நாளில் அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்ததாகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதனால்  உயர் … Read more