என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

0
32
#image_title

என்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அந்த விஷயத்தில் இப்படி தான் இருப்பேன்! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

இந்திய திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் இருவர்,ஜீன்ஸ்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன்,பொன்னியின் செல்வன்,எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.ஹிந்தி,தமிழ்,பெங்காலி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

கவர்ந்து இழுக்கும் கண்கள் மற்றும் அழகு என இரண்டையும் வைத்து ரசிகர்களை வாட்டி வரும் ஐஸ்வர்யா ராய் பலமுறை சர்ச்சையில் சிக்கி பல முன்னணி நடிகர்களுடன் காதல் வயப்பட்டார் என்று கிசுகிசுக்கப் பட்டார்.’ஹம் தில் தே சுகே சனம்’ என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

இந்த படம் வெற்றி படமாக அமையவே அடுத்தடுத்து படங்களில் இருவரும் ஜோடி போட்டு நடிக்க ஆரமித்தனர்.இதனால் இவர்களுக்குள் காதல் மலர தொடங்கியது.ஆனால் இவர்களின் காதல் கதை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.அதனை தொடர்ந்து பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் அவர்களின் மகனான அபிஷேக் பச்சனுடன் ‘குரு’ என்ற படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் நிகழ்ச்சி ஒன்றில் பெட்டி அளித்தார்.அதில்
உடலுறவு என்பது இரண்டு பேரின் காதல் வெளிப்பாடாக மட்டும் தான் இருக்க வேண்டும். மோகம்,ஜாலி,அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணத்தில் அது நடக்கக்கூடாது.இரு மனம் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாகவே அந்த தருணம் இருக்க வேண்டும்.அந்த நேரத்தில் என் கணவருடன் காதலை கொண்டாடுவதுதான் எனக்கு பிடிக்கும் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.