இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!

0
237
#image_title

இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!

மதுவுக்கு அடிமையாவதால் உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சனைகளும் உண்டாகும்.

 

ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள், பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு தாமாகவே குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

 

இதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன என்பதனை மறந்து மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

 

அதிகம் மது அருந்தியவர்கள் ஒரு நிதானமான தூக்கத்தையோ அல்லது ஓய்வையோ பெற முடியாது.

 

கை மற்றும் கால்கள் நடுக்கத்தையும் உணர்கின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை செய்து முடிப்பதில் கூட சிரமத்தை சந்திக்கின்றனர்.

 

மது குடிப்பதனால் இரத்த அழுத்த நோய் மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாவதற்கு மதுவே காரணம் ஆகின்றது.

 

பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. நம்மில் சிலர் காரணம் இன்றி ஒரு தடவை மது அருந்துவதின் மூலம் அந்த பழக்கத்தை விட முடியாமல் தினந்தோறும் அதற்கு அடிமைகளாக இருக்கின்றனர்.

 

இவ்வாறு அடிமையாக இருப்பது அவர்களுக்கு பாதிப்பு அளிப்பதோடு அவரை சார்ந்து இருக்கும் இந்த சமூகத்திற்கும் நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது.

 

மது அருந்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை.

 

ஒருவர் மது குடிக்க ஆரம்பித்த உடன் அதற்கு பழகுகிறார்கள் என்றால் அவர்கள் அடிமையாகிறார்கள் என்று அர்த்தம்.

 

அவ்வாறு அடிமையாக இருப்பவர்களை உடனடியாக நாம் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.

 

இந்த மதுப்பழக்கத்தை விடுவதற்கு ஒரே ஒரு மூலிகை போதும் என்று சொன்னால் நம்புவீர்களா ஆனால் அதுதான் உண்மை.

 

ஒரு மூலிகை மட்டும் போதும் மதுவிற்கு அடிமையாக இருப்பவர்களை நாம் அதிலிருந்து மீட்டு விடலாம்.

 

அந்த மூலிகை வேறு எதுவும் இல்லை நமது வீட்டு அருகில் கிடைக்கக்கூடிய காது இலை மூலிகை.

 

அந்த இலை மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

 

அந்த இலையை பறித்து அதனை கழுவி சுத்தம் செய்து மதுப்பழக்கம் உடைய நபர்களுக்கு தினமும் அதை கொடுத்து வந்தாலே போதும் கூடிய விரைவில் அவர்கள் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு விடுவார்கள்.

 

அவ்வாறு மது பிரியர்கள் அப்பழக்கத்தை விட வேண்டும் என்றால் இந்த மூலிகையை அவர் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

 

குறைந்தது மூன்று மாதங்களாவது இந்த மூலிகையை தொடர்ந்து சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் மட்டும் தான் இந்த மது பழக்கத்திலிருந்து அவரால் விடுபட முடியும்.