பக்கவாதத்தை 10 நாட்களில் குணப்படுத்தலாம்!! 

0
160
#image_title
பக்கவாதத்தை 10 நாட்களில் குணப்படுத்தலாம்!!
உங்களுக்கு பக்கவாதம் இருக்கின்றது என்றால் அதை மூன்றே நாளில் குணப்படுத்தும் சிறப்பான எளிமையான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்ட்ரோக்(Stroke)என்று அழைக்கப்படும் பக்கவாதத்தில் உள்ள 80 வகையான பக்கவாதங்களில் எந்த வாதம் ஏற்பட்டாலும் அது ஏற்பட்ட மூன்று நாட்களுக்குள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருத்துவ முறையை பின்பற்றினால் பக்கவாதம் முற்றிலும் குணமாகும்.
இந்த பக்கவாதத்தை முன்றே நாட்களில் குணப்படுத்த நாம் முத்தாமணி என்னும் மூலிகையை வைத்து குணப்படுத்தி விடலாம். இந்த முத்தாமணி என்னும் வேலி பருத்தி மூலிகையில் இருந்து ஏழு இலைகள் எடுத்து பக்கவாதம் ஏற்பட்ட நபர்கள் நன்கு கடித்து சாப்பிட வேண்டும். அதாவது காலையில் ஏழு இலை மாலையில் ஏழு இலை என்று சாப்பிட்டால் அவர்களுக்கு வாந்தி வரும். வாந்தி வருகின்றது என்றால் இந்த மூலிகை பக்கவாதம் ஏற்பட்ட நபர்களின் மூளையில் உள்ள அடைப்புகளை சரி செய்கின்றது என்று அர்த்தம்.
இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் பக்கவாதம் உள்ள நபர்களுக்கு முதலில் வாந்தி வரும். பின்னர் மூளையில் உள்ள நரம்பு நாளங்களின் அடைப்புகளை நீக்கிவிடும். இதையடுத்து அவர்கள் தெளிவாகி விடுவார்கள்.
பக்கவாதம் உள்ளவர்களுக்கு பக்கவாத தலைத்தை வாங்கி தேய்த்து விட்டு உப்பு ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் வேப்பிலை, தைல இலை, இந்த வேலி பருத்தி இலை மூன்று இலைகளையும் நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை ஊற்றும் பொழுது நல்ல பலன்களை கொடுக்கும். வலிகளை குறைத்துவிடும்.
எனவே பக்கவாதம் ஏற்பட்டுவிட்டால் யோசிக்காமல் இந்த வேலிபருத்தி மூலிகையை பயன்படுத்தி பக்கவாதத்தை குணப்படுத்துங்கள்