ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை!

0
166

ஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை!

ஒரே மாதத்தில் சர்க்கரை நோய் குணமடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் அன்றாடம் வேலைகளை நோக்கி செல்கிறோம். நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி கவனிப்பதில்லை.இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் ஒன்று சர்க்கரை நோய்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் மற்றும் குணப்படுத்தவும் முதலிடத்தில் உள்ள பொருள் வெந்தயம் ஆகும். இதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளதன் காரணமாக ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை அளித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நாளடைவில் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது

இதனை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றால் 100 கிராம் வெந்தயத்தை ஒரு கப் நீரில் நன்றாக சுத்தம் செய்த பிறகு அதனை 500 எம்எல் நீருடன் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்நீரை வடிகட்டி வெந்தயத்தை ஒரு நாள் வரை சிறிய துணியில் கட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் காரணமாக வெந்தயத்தில் முளைப்பு உருவாகும் இதனை நாம் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுகிறது.மேலும் சர்க்கரை நோயை குணப்படுத்தவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.