10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படையில் வேலை! 40000 காலிப்பணியிடங்கள்!

0
151
Central Armed Police Force Jobs for Class 10 Passers! 40000 Vacancies!

பணியாளர் தேர்வாணையமானது காலியாக உள்ள மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: பணியாளர் தேர்வாணையயம்

பணி: மத்திய ஆயுதக் காவல் படை

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 40000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

மத்திய ஆயுதக் காவல் படையில் பணி புரிய விருப்பம் இருப்பவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

18 முதல் 23 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஊதிய விவரம்:

மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*எழுத்து தேர்வு

*சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: மத்திய ஆயுதக் காவல் படை பணிக்கு வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.