சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!
