செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

0
203
#image_title

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

நாம் உயர்ந்து விடக் கூடாது என்று கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வைக்கூடியவை தான் செய்வினை, பில்லி, சூனியம்.

பில்லி, சூனியம், செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதி இருக்காது.தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்படும். வீட்டில் செல்வம் தங்காது. கடன் மட்டுமே நீளும். செய்வினை வைத்திருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே அதிகரிக்கும். இந்த செய்வினை, பில்லி, சூனியம் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:-

*வெண்கடுகு – 250 கிராம்

*நாய்க்கடுகு – 250 கிராம்

*மருதாணி விதை – 250 கிராம்

*சாம்பிராணி – 250 கிராம்

*அருகம்புல் பொடி – 50

*வில்வ இலை பொடி – 50 கிராம்

*வேப்ப இலை பொடி – 50 கிராம்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கலனில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அடைத்துக் கொள்ளவும்.

இந்த பொருட்களை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 48 நாட்களுக்குள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம்
நீங்கி நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டு ஒற்றுமை அதிகரிக்கும். அதுமட்டும் இன்றி வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேலும் இந்த பொருட்களை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். இவை அனைத்தும் தெய்வத்தன்மை கொண்டவை ஆகும். யாருடைய பாதங்களும் படக் கூடாது.