Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!

#image_title

வீட்டில் பண வரவு அதிகரிக்க இதை உடனே செய்யுங்கள்!! 100% பலன் கொடுக்கும்! அனுபவ உண்மை!

*உங்கள் வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் நிரப்பி ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு ஒரு ஓரமாக யார் கையும் படாதவாறு வைக்கவும். இதை வாரம் ஒரு முறை மாற்றி பழையதை சாமான் தேய்க்கும் சிங்க்கில் ஊற்றவும். ஊற்றும் பொழுது சாமான்கள் சிங்க்கில் இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.

*வாரம் ஒரு முறை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் 2 கைப்பிடி அளவு கல் உப்பு கலந்து குளித்தல் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

*நிலை வாசலுக்கு 2 பக்கமும் 2 அகல் வைத்து அதில் கல் உப்பு நிரப்பி 1 எலுமிச்சையை 2 துண்டாக்கி ஒரு பாதியில் மஞ்சள் ஒரு பாதியில் குங்குமம் தடவி உப்பின் மீது வைத்து வாரம் ஒரு முறை மாற்றவும். பழத்தை கால் படாத இடத்தில் போடவும். உப்பை சிங்க்கில் கரைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

*ஒரு சிறிய டப்பாவில் கல் உப்பு நிரப்பி தென் மேற்கு மூலையில் வைத்து மாதம் ஒரு முறை மாற்றவும். உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும்.

*பச்சை கற்பூரத்தை வீட்டில் பண பெட்டி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் பண வரவு அதிகரிக்கத் தொடங்கும்.

*சமையலறையில் உள்ள உப்பு ஜாடியில் உப்பு நிறைந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைந்தால் உடனடியாக வாங்கி நிரப்பிக் கொள்ள வேண்டும்.

*இந்த முறைகளை வெள்ளிக்கிழமை அன்று செய்து வந்தோம் என்றால் 2 மாதத்தில் பண வரவு அதிகரிக்க தொடங்கும்.

Exit mobile version