எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

0
199
#image_title

எந்த விசயத்திற்கு எந்த தெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தெரியுமா..?

1)நமக்கு ஏற்படும் இடையூறு நீங்க – விநாயகரை வேண்டிக் கொள்ள வேண்டும்.

2)நோய் தீர – தனவந்திரி, தட்சிணாமூர்த்தியை வேண்டிக் கொள்ள வேண்டும்.

3)வீடு, நிலம் வாங்க – செவ்வாய் பகவான், சுப்பிரமணியரை வேண்டிக் கொள்ள வேண்டும்.

4)புத்திர பாக்கியம் கிடைக்க – சந்தான லட்சமியை வணங்க வேண்டும்.

5)திருமணம் நடக்க – காமாட்சி, துர்க்கையை வணங்க வேண்டும்.

6)ஆயுள், ஆரோக்கியம் – ருத்ரனை வணங்க வேண்டும்.

7)மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரியை வணங்க வேண்டும்.

8)புதிய தொழில் – கஜ லட்சுமியை வணங்க வேண்டும்.

9)விவசாயம் தழைக்க – தான்ய லட்சுமியை வணங்க வேண்டும்.

10)உண்ணும் உணவு நிலைக்க – அன்ன பூரணியை வணங்க வேண்டும்.

11)தொழில் சிறக்க – வெங்கடேச பெருமானை வணங்க வேண்டும்.

12)வழக்குகளில் வெற்றி பெற – விநாயகரை வணங்க வேண்டும்.

13)சனி தோஷம் நீங்க – ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

14)பகைவர் தொல்லை நீங்க – திருச்செந்தூர் முருகனை வணங்க வேண்டும்.

15)பில்லி, சூனியம் அகல – நரசிம்மரை வணங்க வேண்டும்.

16)கண் கோளாறு நீங்க – சிவபெருமானை வணங்க வேண்டும்.