கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!!

0
82
#image_title

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்.!!

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” மற்றும் “இரவுக் காவலர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகள் (நீலகிரி மாவட்டம்)

பணி:

*அலுவலக உதவியாளர்

*இரவுக் காவலர்

பணியிடங்கள்: 2

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 37 என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய https://nilgiris.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-12-2023 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.