விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய காணொளி!

0
95

தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில் நோய் பெற்று ஒருவரிடமிருந்து மற்றவர் இடம் பரப்பும் அதன் காரணமாக நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள். அதே போல மற்றவருக்கு பரவாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தால் நோய் தொற்று தானாக குறைந்துவிடும்.

நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் 24ஆம் தேதி முதல் மொழி ஊரடங்கு தளர்வு எதுவும் இல்லாமல் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் மாதம் அதுமட்டுமில்ல ஏழாம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் இந்த ஊரடங்கு காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் நோய்த் தொற்று பரவும் குறைந்து வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.


முழு ஊரடங்கு காரணமாக, ஒரு சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை எந்த விதத்திலும் மறுப்பதற்கான காரணம் இல்லை அதன் காரணமாக, அரசு சார்பாக முதல் கட்டமாக 2000 ரூபாய் நோய்த்தொற்று நிவாரணத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக அங்கு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல இயலாது. முழு ஊரடங்கிற்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதோடு அதற்கு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒரு சிலர் இதனை மீறினால் கூட ஊரடங்கின் முழுமையான பலனை நாம் பெற இயலாது என்று தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.