குழந்தையின்மை பிரச்சனைக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் காரணமாகின்றனர்.பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,தைராய்டு பாதிப்பு,நீர்க்கட்டி,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் தாமதமாக கருவுறுதல்,குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஆண்களுக்கு விந்து குறைபட,மலட்டு தன்மை,விதைப்பை பிரச்சனை.நீர்த்த விந்து,தரமற்ற விந்து போன்ற பிரச்சனைகளால் துணையை கருவுற வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது குழந்தையின்மை பிரச்சனை தீவிரமாகி வருகிறது.
தற்பொழுது செயற்கை முறையில் குழந்தை பிறப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வர வாழ்க்கை முறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,மோசமான வாழ்க்கை முறை,குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமை போன்ற பல காரணங்கள் பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணமாக இருக்கின்றது.
திருமணமான தம்பதிகள் மூன்று மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் உடலில் பிரச்சனை இருக்கும்
என்று அஞ்சுகின்றனர்.சிலர் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ளாமல் செயற்கை கருவுறுதலை நாடுகின்றனர்.
பெண்களின் கருப்பையில் நச்சுக் கழிவுகள் தேங்கி இருந்தால் கருவுறுதல் தாமதமாக நடைபெறும்.ஆண்,பெண் தங்கள் உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றினால் சிகிச்சை எதுவும் இன்றி எளிதில் கருவுறுதல் நடைபெறும்.
இதற்கு நீங்கள் சின்ன வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்.நம் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் சின்ன வெங்காயம்.இவை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடடுங்கள்.இப்படி தொடர்ந்து 48 காலை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் கர்ப்பம் தரிப்பீர்கள்.
சின்ன வெங்காயத்தை இப்படி பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் சட்னி,குழம்பு,துவையல் அல்லது பிரட்டல் செய்து சாப்பிடலாம்.நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள் சின்ன வெங்காயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் உரிய பலன் கிடைக்கும்.