நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!
நம்மில் சிலருக்கு ஒரு சில நேரங்களில் இடது மார்பு பகுதியில் குண்டூசி வைத்து ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம்.
இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?
*பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல்
*மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல்
*அஜீரணக் கோளாறு
*தூக்கமின்மை
நெஞ்சு ஊசி குத்துவது போன்ற உணர்வு சரியாக வீட்டு வைத்தியம்:-
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் பால்
*மஞ்சள்
*ஜிஞ்ஜர்
*பூண்டு
*முந்திரி
*ஏலக்காய்
*பால்
செய்முறை:-
முதலில் இஞ்சி, பூண்டு, முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து முதலில் 1/4 மூடி தேங்காயை துருவி அதனை அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காய் பாலில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இறுதியாக 1 தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து குடித்து வந்தோம் என்றால் நெஞ்சு பகுதியில் ஊசி குத்தும் உணர்வு சரியாகி விடும்.