மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

0
169
Flirting with a student, an old man commits suicide

மாணவியுடன் உல்லாசம்! விரக்தியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை!

அசாமில் மாணவியுடன் உல்லாசமாக இருந்த 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அசாமின் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் தீபன் கலிதா. இவர் கல்லூரி படிக்கும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் நெருக்கமாக இருந்த வீடியோ பலருக்கும் பரவப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மேலும் ஜோர்ஷத் பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்களும் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

முதியவர் தீபன் கலிதா வசிக்கும் பகுதிகளில் பகிரப்பட்ட வீடியோவை  முதியவர் குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைத்தனர். இதை அறிந்த தீபன் கலிதா வீட்டிற்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தெரிந்ததால் மனமுடைந்த முதியவர் தீபன் கலிதா அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

முதியவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தர்சனா பராலி என்ற மாணவியும், சந்திர கமல் பெஜ்பருவா மற்றும் அபிசேக் காஷ்யப் இருவரும் காதலித்தது தெரியவந்தது. மேலும் சந்திர கமல் பெஜ்பருவா மற்றும் அபிசேக் காஷ்யப் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை எடுப்பது ஆபாச வலைதலங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்துள்ளார்.

இது போன்ற வீடியோக்களை எடுத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பகிரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் அவர்களது வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அசாமின் ஜோர்ஷத் பகுதியை 65 வயது முதியவர் வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துள்ள கொண்டச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.