Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

#image_title

இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!

செவ்வாய்க் கிழமை அன்று அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி 12 முறை அவரை வலம் வந்து வேண்டுதலை அவர் பாதத்தில் வைத்து விடவும்.

அதாவது அவரிடத்தில் “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று வேண்டிக் கொள்ளவும்.

தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வருவதன் மூலம் வர வேண்டிய பணம் எளிதில் கைக்கும் வந்து சேர்ந்து விடும்.

அதேபோல் ஒவ்வொரு ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் ஒரு சிறிய தட்டில் 3 துண்டு கற்பூரம் மற்றும் 11 கிராம்பு(இலவங்கம்) போட்டு எரித்து விடவும்.

எரியும் பொழுது நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டே “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று மஹாலட்சுமி தாயரிடம் வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம்

அடுத்த மூன்று அமாவாசை மற்றும் மூன்று பௌர்ணமிக்குள் நீங்கள் கொடுத்த மொத்த பணமும் கிடைத்து விடும்.

Exit mobile version