இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!!

0
189
#image_title

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!!

உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு

*இஞ்சி

*கறிவேப்பிலை

*நாட்டு சர்க்கரை

*மஞ்சள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் அவை சிறிதளவு சூடேறி வந்ததும் 1 துண்டு இடித்த இஞ்சி, சிட்டிகை அளவு மஞ்சள் தூள், மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் மிதமான தீயில் நன்கு கொத்திக விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஒரு கிளாஸில் 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள இஞ்சி, கறிவேப்பிலை தண்ணீரை அதில் வடிகட்டி பருகவும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து பருகி வருவதன் மூலம் கல்லீரலில் தேங்கி கிடந்த நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி அவை ஆரோக்கியமாக இருக்கும்.