வங்கிக் கணக்கில் அதிக பணம் உள்ளதா ? அப்படியெனில் 83 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரும்

0
84

முந்தைய ஆண்டில் உங்கள் வங்கி கணக்கில் விவரிக்கப்படாத ஒரு பெரிய தொகை வைத்திருந்தால் அதனை ஐடி துறையினர் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தொகைக்கு நீங்கள் அதிக வரி செலுத்த வரி வேண்டியிருக்கும் அபாயம் உள்ளது.

வருமான வரிக் சட்டத்தின் பிரிவு 69 ஏ விதியின் கீழ், வங்கி புத்தகங்களில் பதிவு செய்யப்படாத தொகை முந்தைய ஆண்டில் ஏதேனும் தங்கம், நகை அல்லது மதிப்புமிக்க பொருட்கள் வங்கியிருந்தால், அதன் உரிமையாளர் சரியாக விளக்கமளிக்கவில்லை என்றாலும், கையகப்படுத்தன் தன்மை மற்றும் ஆதாரம் அல்லது மதிப்பிடாதே அதிகாரியுடம் சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்றால் அந்த ஆண்டுக்கான வரி செலுத்துவோரின் வருமானமாக அது கருதப்படும்.

இத்தகைய பிரிக்கப்படாத பணம் என்ற விகிதத்தில் வருமான வரித்துறையினர் வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் சதவீதம் 83.25%-மாக இருக்கும். அதாவது அந்தப் பொருள் அல்லது விலை மதிப்பு மிக்க ஆபரணத்திக்கு 60% வரி, 25%கூடுதல் கட்டணம், 6% அபராதம்இதில் வசூலிக்கப்படும்.

மேலும் பணம் தங்கம் மற்றும் பிற மதிப்பு மிக்க பொருட்களை தவிர வரி செலுத்துவோர் புத்தகங்களில் வரவு வைக்கப் பட்டுள்ள எந்த ஒரு பணமும் அதற்கு அவர் சரிவர விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவரும் 83% வரியை செலுத்த வேண்டும்.

இதனை பண நுழைவு வருமான வரி சட்டத்தின் பிரிவு 68 இன் கீழ், unexplained cash credit என அழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது.