Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!!

#image_title

இதை ஒரு சொட்டு தலையில் தடவினால் போதும்!! முடி வெட்ட வெட்ட புதர் போல் வளந்து கொண்டே செல்லும்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடி உதிர்தலால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த முடி உதிர்தல் பாதிப்பை சரி செய்து புதிதாக முடி வளர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)செம்பருத்தி இலை
3)கறிவேப்பிலை
4)கற்றாழை
5)நெல்லிக்காய்

செய்முறை:-

10 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 கப் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரு நெல்லிக்காய் துண்டு,செம்பருத்தி இலை போட்டு கொதிக்க விடவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள கற்றாழை ஜெல்,1/4 கப் கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.ஒரு வாரம் கழித்து இந்த எண்ணெயை வேறொரு பாட்டிலுக்கு வடிகட்டி சேமிக்கவும்.

இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.முடி உதிர்தல் முழுமையாக நின்று புதிய முடி வளரத் தொடங்கும்.

Exit mobile version