Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

சென்னை; மாணவர்களுக்கு இலவச அய்வு கூடம் செங்கோட்டையன் அறிவிப்பு.

சென்னையில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் வரும் டிசம்பர் மாதத்தில் அனைத்தும் பள்ளிகளிலும் கணினி மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக இதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.இது மாணவர்களின் கணினி திறமையையும் அறிவு சார்ந்த வளர்ச்சியும் மற்றும் முன்னேற்றதையும் மாணவர்களுக்கு அளிக்கும் எனவும் கூறினார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version