Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

24 மணி நேரத்தில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 2,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத இறுதிக்குப் பிறகு பதிவான சம்பவங்களில், அதுவே ஆக அதிகம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,000-ஐத் தாண்டியது. ஜெர்மனியில், அண்மை நாள்களில் அன்றாடக் கிருமித்தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கிருமிப்பரவல் ஆபத்து அதிகம் உள்ள சில பகுதிகளிலிருந்து திரும்பும் மக்கள், கிருமியைப் பரப்பியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version