Perambalur civil supplies corporation தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பருவகால பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள் -28
பட்டியல் எழுத்தர்-07
உதவுபவர்-14
காவலர்-09
பட்டியல் எழுத்தர்
கல்வித் தகுதி:பி.எஸ்சி ,பிஇ
வயதுவரம்பு- 1-7-2022 அன்று விண்ணப்பம் செய்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி, பிரிவை சேர்ந்தவர்கள் 37 ஆகவும், பி சி, எம் பி சி, பிரிவை சார்ந்தவர்கள் 34 ஆகவும் இருக்க வேண்டும்.
ஊதியம்-5,285+3499
அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 120 ரூபாய்.
உதவுபவர்
கல்வி தகுதி- +2 தேர்ச்சி
வயதுவரம்பு- ஜூலை மாதம் ஒன்றாம் தேதி விண்ணப்பித்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ் சி, எஸ் டி, பிரிவை சார்ந்தவர்கள் 37 ஆகவும், பிசி, எம் பி சி, பிரிவை சேர்ந்தவர்கள் 34 ஆகவும், இருக்க வேண்டும்.
ஊதியம்- 5,218+3,499
அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 100 ரூபாய்.
காவலர்–
கல்வித் தகுதி– எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வயதுவரம்பு- ஜூலை மாதம் 1ம் தேதி விண்ணப்பம் செய்தவர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிரிவை சார்ந்தவர்கள் 37 வயதாகவும், பிசி, எம் பி சி, பிரிவை சார்ந்தவர்கள் 34 ஆகவும், இருக்கலாம்.
ஊதியம்– 5,218+ 3,499
அகவிலைப்படி மற்றும் போக்குவரத்து படி 100 ரூபாய்.
பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்ய வேண்டிய முகவரி- இணையவழியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது விண்ணப்பதாரர் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், துறைமங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். 30-9-2022 அன்று மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.