உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
87

புதுச்சேரி மாநிலத்தில் உயரமான சட்டசபை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மே மாதம் 7ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒரு சில வரிகளிலேயே நோய் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த சமயத்தில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெங்கடேசன், வீசி இராமலிங்கம், அசோக் பாபு, நடித்த வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.. இந்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது என்று தன்னுடைய மனுவில் தெரிவித்து இருக்கின்றார். அவர் சட்டப்படி பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகள் நியமன சட்டசபை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் இது தவறானது என்றும் தெரிவித்தார்.

அரசியல் சாசன மரபுப்படி நியமன சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக மாநில அமைச்சரவை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை வழங்கும் ஆளுநர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து அதன் பிறகு நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்த உத்தரவு தற்சமயம் பின்பற்றப்படாத காரணத்தால், 3 நியமன சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பான உத்தரவை செல்லாது என்று அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 20ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதி அனிதா மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி உள்ளிட்டோர் அமர்வு விசாரணை செய்தது அந்த சமயத்தில் அரசு வேலைகளில் இருப்பவர்களை நியமனம் சட்ட சபை உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தர இருப்பதாகவும், இந்த நியமனத்தில் எந்தவிதமான சட்ட விரோதம் என்று தெரியாது என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் வாதிட்டார்கள்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தார் கொண்ட நிலையில் இந்த வழக்கு நேற்றையதினம் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் புதுச்சேரி சட்டசபைக்கு நியமன சட்ட சபை உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று உத்தரவிட்டு இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்