Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

Breaking: மேலும் இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக நேற்று முதல் பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.விடாத தொடர் மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்திருந்த நிலையில் ,மேலும் தஞ்சை திருவாரூர் நாகை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version