Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளி இயக்குனர் கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,பண்டிகைகள் உள்ளிட்டு அக்டோபர் பத்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை மட்டுமே பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்றுடன் தசரா முடிவுற்ற நிலையில் சிபிஎஸ்சி பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version