Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!!

#image_title

தினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!!

எண்பதுக்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை இங்கு தெரிந்து கொள்ளலாம். இரும்பில் உள்ள கால்சியம் குறைந்து மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலியால் சிரமப்படுபவர்கள். உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பது.

உயர் ரத்த அழுத்தம், நரம்பு பலவீனம் இவற்றையெல்லாம் தீர்க்கக்கூடிய மற்றும் வயிறு எரிச்சல், கேஸ், உடல் சூடு ஆகியவற்றிற்கு ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். இதை செய்ய நமக்கு தேவைப்படுவது கொத்தமல்லி விதைகள். இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

இதை நம் உடலுக்கு எடுத்துக் கொள்வதால் அனைத்து விதமான நோய்களையும் சரி செய்ய முடியும். இந்த ரெமிடியை செய்ய கொத்தமல்லி தூளை பயன்படுத்தக் கூடாது. கொத்தமல்லி விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதை செய்ய ஒரு பவுலில் ஒரு டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி அதில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும். இதை இரவு முழுவதும் மூடி வைத்து விடவும். காலை எழுந்தவுடன் இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நாளிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி விட்டு காலையில் டீ குடிப்பது போல் இதை சூடாக குடிக்கவும். இதனால் கெட்ட கொழுப்புகள் நம் உடலை விட்டு நீங்கி விடுகிறது. நரம்பு அடைப்புகள் சரியாக கூடும். மாரடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறந்த ஒரு மருந்தாகும். இதை நம் தொடர்ந்து பருகும் போது நம் உடம்பில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

டயாபடீஸ் இருப்பவர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இதை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து பருக கண் பார்வை குறைபாடு நீங்கும். குறிப்பாக இந்த கொத்தமல்லி விதைகளை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

Exit mobile version