மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

0
231
#image_title

மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

மாணவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. வருடம் முழுவதும் தேர்வுக்காக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் படித்தது மறந்து போகாது. நல்ல படியாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

பரிகாரம் செய்யும் முறை…

முதலில் ஒரு பிரியாணி இலை எடுத்து அதில் ‘212585212’ இந்த எண்ணை பிங்க் நிற பேனாவில் எழுதி கொள்ளவும். பிறகு சிறிது நேரம் இந்த நம்பரை பார்க்கவும். பிறகு அந்த பிரியாணியை கையில் வைத்துக் கொண்டு பயம், பதட்டம் இல்லாமல் பரிட்சையை எழுத போறேன் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்து விடவும்.

பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கு நெருப்பிலோ அல்லது மெழுகுவத்தி நெருப்பிலோ பொசுக்கி அதன் சாம்பலை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு பரீட்சைக்கு செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயமாக பதட்டம் இல்லாமல் நல்லபடியா பரீட்சை எழுதுவீங்க.