Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவில் களைகட்டிய ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

ஜப்பானை போரில் வீழ்த்தி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.  இதனையொட்டி ஜப்பானை போரில் வீழ்த்தியதற்கான பவள விழா கொண்டாட்டம் சீனாவில் களைகட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் பீஜி​ங்கில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. சீன அதிபர் ஜின்பிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.  இந்த கொண்டாட்டத்தில், நாட்டின் மிக மூத்த தலைவர்களும், தியாகிகளும் கலந்து கொண்டனர்.  போர் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து உரிய மரியாதையும் செலுத்தப்பட்டது.
Exit mobile version