Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

#image_title

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனரகம் நடத்தும் +2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுத் தேர்விற்க்காக 3302 தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அச்சமற்ற தெளிவாக தேர்வேழுதி வெற்றியை அடைய மு.கஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியிலும் இன்று பொதுத்தேர்வு தொடங்குவது குறிப்பிடதக்கது,
எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9.25 இலட்சம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதிகின்றனர்.

Exit mobile version