Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகையை துடிக்க துடிக்க கொன்ற பூசாரி!! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி உத்தரவு!!

ஹைதராபாத்: ஜூன் 2023 இல் ஆர்வமுள்ள தொலைக்காட்சி நடிகையை கொலை செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. குற்றவாளியான ஐயாகரி வெங்கட சாய் கிருஷ்ணா, குருகண்டி அப்சராவைக் கொன்று, அவரது உடலை செயலிழந்த மேன்ஹோலில் வீசி, பின்னர் சிவப்பு மண் மற்றும் சிமெண்டால் மூடிவிட்டார்.

மேற்கொண்டு நீதிமன்றம் ஆனது குற்றவாளிக்கில் ஒரு 10 லட்சம் அபராதம் விதித்தது பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு 9.75 லட்சம் மற்றும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல இந்த கொடையானது அப்சராவை திருமணம் செய்ய வேண்டும் என சாய் கிருஷ்ணா கொடுத்ததால் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் பூசாரி ஆக இருக்கும் சாய் கிருஷ்ணாவின் கோவிலுக்கு அடிக்கடி அப்சராவின் தாயார் சென்றுள்ளார்.
அதன் மூலம் அப்சரா மற்றும் சாய் கிருஷ்ணா இடையே காதல் மலர்ந்துள்ளது. மேற்கொண்டு சாய் கிருஷ்ணா மும்பை திருமணமான நபர். தொடர்ந்து திருமணம் செய்ய வேண்டும் என்று அப்சராவிற்கு அழுத்தம் கொடுத்ததால் அவரை கொலை செய்துள்ளார்.
சாய் கிருஷ்ணா அப்சராவை உனது தோழிகளுடன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இறக்கி விடுவதாக அழைத்துள்ளார். பின்பு கட்டுமான இடத்திற்கு அழைத்து சென்று அடுத்தே கொன்றுள்ளார். பின்பு அப்சராவின் உடலை இரு நாட்களாக காரிலே வைத்து துர்நாற்றம் வீசாத அளவிற்கு வாசனை திரவியங்கள் அடித்துள்ளார்.
பின்பு அரசு அலுவலக வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் உடலை போட்டு மணலால் நிரப்பி சிமெண்ட் கொண்டு சீல் வைத்துள்ளார். மேற்கொண்டு இவரை உள்ளூர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதில் அப்சராவின் தாயை தனது அக்கா என குறிப்பிட்டு எனது மருமகளை காணவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அப்சராவை கொன்றது சாய் கிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது.
Exit mobile version