தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றன. கனமழை பெய்து வரும் காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்கொரியாவில் சோகம்
