Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் கூந்தல் மென்மையாக மாற வேண்டுமா! அதுக்கு இந்த ஒரு பொருள் போதும்!

#image_title

உங்கள் கூந்தல் மென்மையாக மாற வேண்டுமா! அதுக்கு இந்த ஒரு பொருள் போதும்!

கரடு முரடாக இருக்கும் உங்கள் கூந்தலை மென்மையாக மாற்றுவதற்கு வெறும் ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தினால் போதும். இந்த பதிவில் அந்த ஒரு பொருள் என்ன அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு கூந்தல் முடி அடர்த்தியாக இருக்கும். ஒரு சிலருக்கு மெல்லியதாக இருக்கும். அதே சமயம் கூந்தல் முடி கரடு முரடாகவும் இருக்கக் கூடும். அவ்வாறு கரடுமுரடாக இருக்கும் பொழுது அதை மென்மையாக மாற்றுவதற்கு பெரும்பாலும் முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்கு தேய்ப்பார்கள். இதனால் தலைமுடி மென்மையாக மாறும் மற்றும் பொலிவு பெறும். அதே போல இந்த பதிவில் கரடுமுரடாக இருக்கும் கூந்தலை மென்மையாக மாற்றுவதற்கு என்ன. செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

கரடுமுரடாக மாற்றுவதற்கு ஆப்பிள் இலைகளை நாம் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நம்முடைய உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போலீஸ் ஆப்பிள் பழத்தின் இலைகளை நாம் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

ஆப்பிள் இலைகளை கூந்தலுக்கு பயன்படுத்தும் முறை…

முதலில் ஆப்பிள் இலைகளை காயவைத்துக் கொள்ளை வேண்டும். பின்னர் காய வைத்த ஆப்பிள் இலைகளை பொடியாக்கிக் கொள்ளை வேண்டும். இந்த பொடியை காற்று புகாத பாட்டிலில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும் பொழுது இந்த ஆப்பிள் இலை பொடியை ஷாம்பு அல்லது சீகைக்காய் இரண்டில் எதாவது ஒன்றில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கூந்தல் மென்மையாக மாறும்.

Exit mobile version