அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!

0
130

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!

கோயம்புத்தூரிலுள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பணிக்கு காலியாக உள்ள Skilled Artisan பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

பின்பு அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பின்னர் உங்கள் தகுதிகளுக்கேற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் மெயில் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர். இதற்கான பதவியின் பெயர்skilled artison ஆகும். இதற்கான கல்வி தகுதிக்கு எட்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ . மேலும் இதற்கான காலியிடங்கள் 7.இதன் வகை மத்திய அரசுகளாகும் . விருப்பமுள்ளவர் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ் விண்ணப்பங்களின் காண கடைசி நாள் 1l8l2022 என தகவல் வெளியாகியது.

மேலும் இதற்கான விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் அறிவித்தது. இதற்கான வயதும் வரம்பும் குறிப்பிடவில்லை. இதற்கான காலியிடங்கள் 7ஆகும்.மேலும் இச்செயலின் மூலம் அனைவரும் நேர்காணல் முறையில் முலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 01-08-2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி 01-07-2022 மற்றும் கடைசி விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 01-08-2022  குறுகிய காலம் என்பதால் உடனே முந்திடுங்கள்.