Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

T20 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைய இந்த பிரபலம் தான் காரணம் : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் தர வரிசையின் படி முதல் 10 அணிகள் கலந்து கொண்டன.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இந்த கிரிக்கெட் வீரர் தான் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய போது கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் வாழ்த்துக் கூறிய தால்தான் இந்திய அணி தோல்வியடைந்தது என்று நக்கலடித்து வருகின்றனர்.

மகளிர்20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இந்த போட்டியில் தர வரிசையின் படி முதல் 10 இடங்களை பிடித்த அணிகள் கலந்து கொண்டன.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இந்த கிரிக்கெட் வீரர் தான் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய போது கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் விராட் கோலி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம் வாழ்த்துக் கூறியதால் தான் இந்திய அணி தோல்வியடைந்தது என்று நக்கலடித்து வருகின்றனர்.

Exit mobile version