தடுப்பூசி செய்துக்கொண்ட நடிகை! வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்!

0
112

தமிழ்நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி இருக்கின்ற நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசியை எல்லோரும் செலுத்திக் கொள்ள வேண்டுமென்று பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.பிரபலங்களும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பலர் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த விதத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நோய்தொற்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டு இருக்கிறார் இதுதொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.